Share:
Notifications
Clear all

இஞ்சி இடுப்பழகி 17

 

Gowrimathu
(@gowrimathu)
Member Moderator
Joined: 3 months ago
Messages: 33
Thread starter  

ஐயோ அவள் கத்தபோக புடவையை மேலேபோட்டுகொண்ட தாரா  வேகமாக ஓடிப்போய் அவள்வாயை மூடினாள் சத்தம்போட்டு தொலையாதடி அப்பா அண்ணன் வந்துருவாங்க

 

நீ என்னடி பண்ணிவெச்சிருக்க புருஷனை வெளிநாட்டில் விட்டுட்டு வந்து 

வீட்ல வேலைசெய்ய வந்தவன்கிட்ட என்ன காரியம் பன்னிட்டுஇருக்க இது மட்டும் அப்பாவுக்கு தெரிஞ்சா என்னாகும் தெரியுமா

கொஞ்சம்கூட அறிவே இல்ல என்ன வேலை பார்த்துட்டுஇருக்க 

இப்படி கேவலமான வேலைபாப்பனு நான் நினைச்சு கூட பாக்கல இப்பவேபோயி சின்னமாமாகிட்ட சொல்றேன் வேகமாக ஓடியவளை  இழுத்துபிடித்தள் தாரா 

இங்கே இருப்பது  சூர்யா என்று அவளுக்கு தெரியாதே அவனை பார்த்ததே இல்லயே

 

 

வேகமாக ஓடியவள் தங்கையை இழுத்து பிடித்து அவள் யார் என்று கூற

அவளால் நம்பவேமுடியவில்லை தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள் 

 

 

அக்கா நிஜமா இவரா எப்படிக்கா வெளிநாட்ல இருந்தவரு நம்மூரு அடியாள்மாதிரி பேசுறாரு அய்யோ என்னால நம்பவே முடியல 

சூர்யாவுக்கு சிரிப்புதான் வந்தது 

 

 

என்னடி அத்தை குடும்பம் மொத்தமும் இங்க இறங்கிருக்கு அப்பாஅம்மாவுக்கு மட்டும் இதுதெரிஞ்சா என்னாகும் தெரியுமா ஏற்கனவே ரெண்டுபேரையும் என்னசொல்லி நம்ம குடும்பம் கூட சேத்துவைக்கறதுன்னு தெரியாம  முழிச்சுட்டுஇருக்கேன்  இதுல நீயும் உன்ஆள கூட்டிட்டு வந்து ரொமான்ஸ் பண்ணிட்டுஇருக்க   அப்பாஅம்மாவுக்கு தெரிஞ்சுட்டா என்னபனறது அண்ணனை நினைச்சாலே பயமா இருக்கு

 

 

 

நல்லதே நடக்கும் நீ எதையும் போட்டுக்கொடுக்காம இரு  அவளை அழைத்துக்கொண்டு சென்று  சூரியாவிடம்அறிமுகப்படுத்த தன் மாமன் மகளை பார்த்தவன் சும்மாசொல்லக்கூடாது

உன் அக்காவைவிட நீதான் ரொம்ப அழகு என் தம்பிய கல்யாணம் பண்ணிக்கோ அக்கா தங்கச்சி ஒரே வீட்ல பிரியாம இருக்கலாம் அண்ணன் தம்பியும்  பிரியாம ஒத்துமையா இருப்போம் சூர்யா கூற விபியை நினைத்து வெட்கப்பட்டாள் 

 

மாமாஎனக்கு ஓகேதான் குடும்பத்தை ஒன்னுசேர்க்கணும் அதுக்கப்புறம் கல்யாணத்தைபத்தி பேசலாம் ஆனா அவங்க என்னசெஞ்சாலும் உங்களுக்கு கோவம் மட்டும் வந்துடகூடாது கொஞ்சம் பொறுமையாஇருங்க 

அண்ணனும் அவ்வளவு சீக்கிரமாக மனசு மாறமாட்டான் 

இரண்டு பக்கமும் பிரச்சனை வராமல் எப்படியாவது சரிசெய்யுங்க

 

 

இந்த மாமாகிட்ட சொல்லிட்டியே  சிறப்பாசெஞ்சிடலாம் ஆனா உங்கண்ணன் ஓவரா ஆடுனா சும்மா விடமாட்டேன்

கண்ணுமண்ணு தெரியாம கோபம் வந்துரும் அந்தநேரத்துல நீங்கதான் எதாவது செய்யனும் 

 

 

 

மாமா எதையாவது செஞ்சு சொதப்பிடாதிங்க 

அப்படி கோபம் வர்ற நேரத்துல உங்க பொண்டாட்டிய மனசுல நினைச்சுக்கோங்க கோபமெல்லாம் போயிரும் உங்க கோபம் இரண்டுகுடும்பத்தையும் பிரிச்சுவெச்சா உங்கபொண்டாட்டி உங்ககூடவர முடியாது அதனால பொறுமையாதான் இருக்கனும் 

  பொறுமையகடன்வாங்கி கூட வச்சுக்கோங்க 

இல்லாட்டி உங்க பொண்டாட்டி உங்களுக்கு கிடைக்கமாட்டா வைதேகி கூறவும்  சூர்யா மீசைய முறுக்கிகொண்டு தாராவை பார்க்க  தங்கைசொல்வது சரிஎன்பதுபோல்  தலையாட்டினாள் 

 

 

ஒரு வழியாக எல்லாம் பேசிமுடிக்க அழகர் வந்தான் 

மனிஷா இருப்பதால் சில கண்டிஷன்களையும் போட்டு சூசகமாக மிரட்டிவைத்தான் மனிஷா உனக்குதங்கைமாதிரி அவ பக்கம் உன்பார்வை தப்பாதிரும்புனா உயிரைஉருவிடுவேன்  மிரட்டலாக கூற  

எலி எதுக்கு அம்மணமா ஓடுது என்ற ரீதியில் அழகரை பார்த்தான் 

அழகரோ கண்டுகொள்ளாமல் அவனை கூடவே அழைத்துக்கொண்டு போய் தோட்டம் தோப்பு காடு கழனி எல்லாம் சுற்றி பார்த்துக்கொண்டு மாலைபோல் வீட்டுக்கு வந்தான் 

அழகருக்கு  இது சாதாரணம்  எப்போதும்போல் சுற்றிவந்தான் ஆனால் சூர்யாவுக்கு பழக்கமில்லாத இடம் என்பதால் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டான் மாலையில் சோர்ந்தபோய் வந்த கணவனை பார்த்ததும் தாராவுக்கு மனம் கனத்தது 

 

ஏசி அறையில் பஞ்சுமெத்தையில்  வசதிவாய்ப்போடு  எப்படி வாழ்ந்து கொண்டிருந்தவன் இவ்வளவு கஷ்டப்படுகிறானே என்று வேதனையாக இருந்தது  அவளுக்காக ஜீஸ் போட்டுக்கொண்டு வந்துகொடுத்தாள்  மற்றவர்களுக்கு சந்தேகம்வரும் என்பதால் அவர்களுக்கும் சேர்த்துபோட்டுவந்தவள்  சூர்யாவுக்கு மட்டும் ஸ்பெஷலாக போட்டுகொடுத்தாள் 

சேர்ந்துபோய் வாழ்ந்தவனுக்கு தேவைப்பட வாங்கிகுடித்தவன் மனைவியை காதலாகபார்த்தான் 

தாத்தா பாட்டியிடம் பாசமாகபேசினான் 

ரத்தபந்தமல்லவா 

பேரனிடம் பேசியவருக்கு மகள் நினைவில் கண்ணீர் வந்தது 

தாத்தா பாட்டி பாசத்தை அனுபவித்திறாத சூர்யாவுக்கு இரண்டுபேரையும் பிடித்துபோனது அவர்களிடம் நிறைய பேசினான்  கொஞ்சினான் 

அழகரோடு மார்க்கெட்போனால்  வரும்போது இரண்டுபேருக்கும் ஏதாவது வாங்கிக்கொண்டு வருவான்

வீராச்சாமிக்கும் அழகுக்கு தெரியாமலே பாட்டிபேரனுக்குள் கொடுக்கல் வாங்கல் பழக்கமாக இருந்தது 

சூர்யாவால் தோட்டவேலை செய்யவே முடியவில்லை உடல் கைகால்கள் வலிதாங்கமுடியவில்லை 

ஒரேநாளில் சோர்ந்துபோனவனுக்கு காய்ச்சல் வந்துவிட்டது

தாத்தா பாட்டிதான் அடிக்கடி அவனை கவனித்துகொண்டனர் பாட்டியிடம் என்ன செய்யவேண்டுமென கேட்டு மனிஷா தேவையானதை செய்தாள் 

தாராவுக்குதான் அணைத்துஆறுதல் கொடுக்கமுடியாமல் கலங்கிபோய் நின்றாள்

 

 

அடடா வந்து ஒருவாரம்தான் ஆச்சு எதுக்கு பாட்டி இவ்வளவு அக்கறை காட்றிங்க இதெல்லாம் ஓவரா இருக்கு நம்ம எல்லையோட இருந்துக்கோங்க அழகர் கூறவும் 

பாட்டி என்ன செய்யனும்னு சொல்லுங்க நான் செய்றேன் மனிஷா இறங்கிவர அழகருக்கு கடுப்பானது 

பாட்டியை அனுப்பிவிட்டு அவள் கையைபிடித்து முறுக்கினான் சூர்யாவோ கோபமாக எழுந்து அமர 

மனிஷா தலையாட்டினாள் வேண்டாமென 

 

அவன் வேலைக்கு வந்துருக்கான் வேலைக்குவந்தவங்கள ஒரளவோட தள்ளிதான் வச்சுக்கணும் உறவுகொண்டாடகூடாது

யாரு என்னனு தெரியாம நீபாட்டுக்கு அவனுக்கு பணிவிடை‌ செய்யணும்சொல்ற

நீ நல்ல மனசோடசெஞ்சாலும் அவன் எப்படிப்பட்டவன்னு உனக்கு தெரியாதுல்ல நீ உதவி செய்றதைபார்த்து உன்கிட்ட எலலைமீறி நடந்துகிட்டா என்னபண்றது

 

 

அவன் கையை உதறிவிட்டால் உங்களமாதிரி ஜாதி பார்த்து மதம்பார்த்து  உதவிசெயற பழக்கம் எங்களுக்கு இல்ல நான் ஒரு டாக்டர் யாராஇருந்தாலும் கண்ணுக்குமுன்னாடி எதிரியா இருந்தாலும் அவங்க உயிரைகாப்பாத்ததான் முயற்சி செய்வேன்

என்னை பாதுகாக்க எனக்குதெரியும் நீங்க எனக்கு அட்வைஸ் சொல்லவேண்டாம்

ஏன்னா நானே வேற ஜாதிமதத்தை சேந்தவதான்

என்னை தொட்டுபேசுறது உங்கப்பாவுக்கு தெரிஞ்சா என்னாகும் தெரியும்ல உங்கவேலைய பாருங்க கோபமாக கூறிவிட்டு சூர்யாவை அமரவைத்து அவனுக்கு முதலுதவி செய்ய அழகருக்கு கோபம் வந்தது 

இதைப் பார்த்துக்கொண்டிருந்த தாராவுக்கும் இவன் எதுக்கு அவகிட்ட இவ்வளவு அட்வைஸ்  சொல்லிட்டு இருக்கான் என்று தோன்றியது 

தங்கைகள் பார்வையை உணர்ந்தவன் மனிஷாவை எதுவும் சொல்லமுடியாமல் கோபமாக சென்றுவிட்டான் 

 

இதோ இரண்டுவாரமாகிவிட்டது 

இந்த ஒரு வாரத்தில் காய்ச்சல்கண்டு படுத்திருந்தவன் உடல்நிலைசரியானதும் இந்த வீட்டுக்கு  ஏற்றத போல் தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று அவன் செய்யபோகும் வேலைகளை எல்லாம் விருப்பத்தோடு கற்றுக்கொண்டான் 

அடிக்கடி வந்த காய்ச்சலுக்கும் டாக்டர் வீட்டிலேயேஇருப்பதால் சரி செய்யமுடிந்தது 

வேலைகளும் பழக்கமானது  

 

 

வைதேகியோடு தாராவும்  அடிக்கடி அவர்கள் தங்கியிருக்கும் வீட்டுக்குவருவதும் போவதுமாக இருக்க அத்தைமாமன் மகள் பாசம் இனிதாகவே சென்றது 

அடிக்கடி அக்காமாமாவுக்கு தன மை கொடுக்க மாமாவேலையும் பார்த்துக்கொண்டு வந்தாள் வைதேகி 

 

இதோ வைதேகியோடு  படுத்திருந்த தாராவை மச்சினா துணையோடு கடத்திவந்திருந்தான்

என்னங்க அர்த்தராத்தியில தோட்டத்துக்கு கூட்டிட்டு வந்துருக்கிங்க 

அம்மா அப்பா யாராவது என்னை தேடிவந்தா என்னபன்றது 

தாராவுக்கு உள்ளுக்குள் பயமாக இருந்தது 

 

அதெல்லாம் வைதேகி இருக்கா பாத்துப்பா நீபேசமவாடி நம்ம ஹேப்பியா இருந்து எத்தனைமாசமாச்சு 

இங்க வந்தபிறகும் முத்தம்கூட குடுக்கமுடியல

உங்க ஊருக்கு வந்து  புதுடெக்னிக் கண்டுபிடிச்சுருக்கேன் அதைடெஸ்ட் பன்னனும் கூறியவாறே மேங்காட்டுதோட்டத்தில் வண்டியை நிறுத்திவிட்டு அழைத்துச்சென்று வீட்டுவிளக்கை போட  

மக்கும் அதுக்குதான் கூட்டிட்டு வந்திங்களாக்கும் நொடிந்துகொண்டு கட்டிலில்அமர 

 

 

இல்ல வெளியவா அவளை அழைத்துபோய் தண்ணீர் தொட்டியில் நிறுத்தியவன் புடவையை  கழட்ட அய்யோஎதுக்கு வேணாம் ப்பா இறுக்கிபிடித்தாள்

 

 

சும்மா இருடி  நான் என்னசெஞ்சாலும் அமைதியாஇருக்கனும் கூறிவிட்டு புடவையை கழற்றியவன் அவன் சட்டையும் கழற்றி தொட்டிக்குள் இறங்கி அவளையும் அழைக்க 

 

 

அய்யோ வேணாம் குளிரும் வீட்டுக்கு போகலாம் கெஞ்சுதலாக அழைத்தவளை மறுத்துவிட்டு அவளையும்தொட்டிக்குள் தூக்கி இறக்கவிட அவன் கழுத்தை கட்டிக்கொண்டாள் 

சூர்யாவின் உபயத்தால் மோட்டாரில் கொஞ்சம் நீர் ஓடியபடி இருந்தது 

 

 

கழுத்துவரை இருந்த தண்ணீரில் அவளைமொத்தமாக நனைத்துவிட்டு விலக்கிவிட  

தள்ளிநின்றவள் கடுப்பாக அவனை பார்த்தாள்

 

நிலா வெளிச்சம் வேறு தாறுமாறாக அள்ளிதெளித்தது சந்தன நிற ஜாக்கெட் நனைந்துபோய் உள்ளிருக்கும்வெள்ளைநிற உள்ளாடையைகாட்ட அவன்பார்வையில் முகம்சிவந்தவள் அவனை அணைத்துகொண்டாள் 

 

 

என்னங்க யாராவது வந்துடுவாங்க என்ன விளையாட்டு இது 

 

யாரும் வரமாட்டாங்க இந்த தொட்டியை சுத்தி  கரும்புக்காடுதான் இருக்கு யாராவது உள்ளவந்தாலும் வெளிச்சம் இல்லாம வரமுடியாது 

தொட்டியை  சுத்தி பாதுகாவலா கரும்பு வளர்ந்து செழித்து போய் கிடக்கு நீ எதுக்கு பயபடுற பேசாம இருடி

இங்க வேலைக்கு வரும்போதெல்லாம் இந்த தொட்டியில ஒரு மஜா பன்னனும்னு ரொம்ப ஆசையா இருக்கும் 

எப்படி பன்னலாம்னு டிரீம்க்கே போயிட்டு வந்துட்டேன் தெரியுமா சிரித்தவாறு கூற

 

 

சீ என்ன கருமம் இது வேலலக்கு வந்தா வந்த இடத்திலும் அதே நினைப்புதானா  

 

 

ஏன் நினைக்கூடாதா இதுக்கும் உங்கப்பன்கிட்ட அனுமதி கேக்கனுமா 

 

 

இதோ பாருங்க எங்கப்பாவை இழுக்காதிங்க கெட்ட கோபம் வந்துரும்  தாரா கோபமாக முகம் சிவக்க 

 

 

அதுவும் சரிதான் அந்த இத்துபோன இஸ்திரியை எதுக்கு இங்க இழுக்கனும் ரொமான்ஸ் பன்னும்போது அதை எதுக்கு நியாபகபடுத்திட்டு அவனும் கடுப்பாக 

அப்பாவை இஸ்திரிபோட்டு இழுக்கும் கணவன்மேல் கோபம்தான் வந்தது 

 

போங்க நான் போறேன் கோபமாக வெளியேற 

இருட்டுவ போனா பேய்பிசாசு வருமாம் உங்கண்ணன் சொன்னான் சூர்யா கூறியதும் பயந்து தொட்டிக்குள் இறங்கி அவனை கட்டிக்கொண்டாள் 

வெற்றுமேனியில் சூடேற தாராவின் இடுப்பை இறுக்கிகொண்டான்  

அவளை திருப்பியவன் முதுகில் முத்தமிட்டு அவள் கோபத்தை குறைக்க ஒரே முத்ததில்  அப்பனை மறந்தேபோனாள்

 

பின்னங்கழுத்தில் முத்தமிட்டவாறே முன் அழகுகளை கசக்கிபிழிந்தவன் கொக்கிகளை விடுவித்து முத்தமிட்டவாறே முன்னால் திருப்பி  அவள் ஜாக்கெட்டுக்கு விடுதலை கொடுத்து குத்திக்கொண்டு நிற்கும்  திமிரெடுத்த அழகுகளுக்கு தன் இதழால் தண்டனைகொடுக்க அவளோ திணறிபோனாள் 

இரண்டுமாதமாக  கிடைக்காத சுகம் இப்போது கிடைக்க அவனை நெஞ்சுக்குள் அழுத்திகொண்டாள் 

அவன் வேகத்தில் அவளின் ஆப்பிள்கள் இரண்டும் சிவந்துபோனது   வெகுநேரமாக அங்கேயே தவமிருக்க தலையை இழுத்தாள்

ப்செக்கென சத்தத்தில் அவன் வாய்க்குள் இருக்கும் சுளைகள் வெளியேற 

 

வலிக்குது போதும் இப்படி இழுத்துட்டு இருக்கிங்க என்ன செஞ்சாலும் அதுல எதுவும் வராது விடுங்களேன் எங்கே அவன் வேகத்தில் தனியாக வந்துவிடுமோ என்று பயந்துபோனாள்  அவனோ விடுவதாக தெரியவில்லை 

மறுபடியும் கசக்கிகொண்டுதான் இருந்தான் 

 

அதுல ஒண்ணும் வராட்டியும் விடமுடியலடி அதை பார்த்தாலே சரக்கடிக்காமலே போதையேறுது கிறக்கமாக கூறியவன் தொட்டிக்குமேல்தூக்கி மடியில் அமரவைத்துகொண்டான் இடுப்பு தண்ணிக்குள் இருக்குமாறு அவன் இடுப்போடு சேர்த்து அமரவைக்க பயந்துபோனாள் 

அச்சோ பயமா இருக்கு நாலாபக்கமும் பார்த்தவாறு கூற 

 

யாமிருக்கபயமேன் கூறியவன் 

அடுத்ததாக ஆடிய ஆட்டத்தில் அவள்தான் கிறங்கிபோனாள் ஏங்க இது நல்லதா இருக்குங்க தொட்டிசுவரில் கால்வைத்தவாறே அவள் கூறியபடியே வேலைசெய்ய சூர்யா கிறங்கிபோனான்

 

 

ஆமாடி தண்ணிக்குள்ள ஒரு ரவுண்டு போகனும்னு ரொம்ப நாளா ஆசை 

நம்ம ஸ்விம்மிங்பூல்ல ட்ரைபன்னலாம் பார்த்தா யாராவது பாத்துருவாங்களோனு பயமா இருக்கும் 

இங்க வந்தபிறகு ட்ரை பன்னலாம்னு நினைச்சு அழைச்சிட்டு வந்தேன் 

ப்ரெஷ்ஷாவே பன்னலாம் நல்லா இருக்குல சிலாகித்து கூற 

தண்ணீருக்குள் பலமுறை புதுபுது மாடலில் பொஷிஷனில் ஆட்டங்கள்‌ ஆரம்பமானது 

நடு இரவு வரை பலவிதங்களில் ஆட்டம்போட்டு தோட்டவீட்டுக்குள் ஒரே கட்டிலில் விடிந்தது கூட தெரியாமல் இருவரும் பின்னிபிணைந்து படுத்திருந்தனர் 

 

அதிகாலையில் எழும் பழக்கமிருந்த அழகர் தோட்டத்துக்கு வந்திருந்தான் 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top